<p>தனது ரசிகர்களுக்கு விஜய் இத்தனை நாள் அநியாயம் செய்துள்ளார், எந்த ஒரு ரசிகர்களுக்காவது அவர் நல்லபடியாக வாழ்வதற்கு நல்லது செய்துள்ளாரா ஒரு நாயை அழைத்து செல்வது இங்கு வா இங்கு வா மட்டுமே சொல்கிறார், வாழ்வாதாரத்திற்கு தனது ரசிகர்களுக்கு அவர் என்ன செய்துள்ளார் கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக பிழைத்தால் போதும் என தப்பித்து ஓடியவர் விஜய், சினிமா துறையிலும் அவர் யாருக்கும் எந்த ஒரு நல்லதும் செய்ததில்லை அதேபோல சக நடிகர்களுக்கும் எந்த ஒரு நல்லதும் அவர் செய்ததில்லை யாரிடமும் பேசவும் மாட்டார், செய்தியாளர்களிடம் பேசமாட்டார் அதேபோல தனது உறவினர்களிடமும் பேச மாட்டார் விஜய் .</p>
