மூன்று கிலோமீட்டர் தூரத்தில் பத்தாயிரம் மரங்கள் - ஆற்று மணலை தனி ஒருவனாக பாதுகாத்த விவசாயி
2026-02-14 50 Dailymotion
வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றிய நாறும்பூ, வனத்துறை உதவியோடு மரங்களை வாங்கி தனி ஒருவனாக மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு 10 ஆயிரம் மரங்களை நட்டுள்ளார்