'நீரும் நாசம்.. நிம்மதியும் நாசம்' - 40 ஆண்டுகளாக குப்பை கிடங்கினால் அல்லல்படும் கன்னடபாளையம் மக்கள்
2026-02-14 10 Dailymotion
எங்கள் பகுதியை கடப்பவர்கள் 2 நிமிடத்திற்கே மூக்கை பொத்திக் கொண்டுதான் போவார்கள். ஆனால், 40 வருடமாக இந்த குப்ப நாற்றத்துக்குள்ளேயே வாழும் எங்களது நிலை யாருக்கும் புரியவில்லை கன்னடபாளையம் வருத்தம் தெரிவிக்கின்றனர்.