<p>என்னுடைய நீண்ட கால அரசியல் வாழ்க்கையில், நான் ஒருபோதும் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை. அத்தகைய நாகரிகமற்ற விமர்சனங்களை நான் ஒருபோதும் அனுமதிப்பதும் இல்லை, இதுவரை நான் அவ்வாறு பேசியதும் இல்லை" எனத் தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். அன்று ஒரு குறிப்பிட்ட சூழலில் தற்செயலாக வாய் தவறி ஒரு வார்த்தை வந்துவிட்டது. அது தவறான ஒரு வார்த்தைதான் என்பதை நான் உணர்கிறேன்.இந்த விவகாரத்தில் யாராவது மன வருத்தம் அடைந்திருந்தால், அல்லது யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால், அதற்காக என்னுடைய மனப்பூர்வமான வருத்தத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன்" என வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். <br> </p>
