புயல் உருவாவதை துல்லியமாக கணிக்க நவீன கருவி - இந்தியாவிலேயே முதன்முறையாக உருவாக்கி NIOT சாதனை
2026-02-17 46 Dailymotion
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட கடலலையால் இயங்கும் ’செங்குத்து தரவு சேகரிப்பு’ (WVP) கருவியை கொண்டு தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT) சென்னை கடற்பகுதியில் வெற்றிகரமாக சோதனை நடத்தியுள்ளது.