கும்பகோணம் அருகே காயும் 400 ஏக்கர் நெற்பயிர்கள்; வெண்ணாறு மடையை மாற்ற விவசாயிகள் கோரிக்கை
2026-02-20 10 Dailymotion
வெண்ணாற்று நீரை அடைத்து மடைமாற்றி, கீழப்பழையாறு மற்றும் மேலப்பழையாறு ஆகிய இரு வாய்க்கால்களிலும் 15 தினங்களுக்கு திருப்பிவிட்டால், காய்ந்து வரும் நெற்பயிர்கள் தழைக்கவும், கதிர் பிடிக்கவும் வாய்ப்பு ஏற்படும்.