<p>தமிழ் இந்தோ ஐரோப்பிய வேர்சொல் அகராதியின் நான்காம் தொகுதி வெளியிட்டு விழா தாய்மொழி தினத்தில் வெளியிட்டதில் மகிழ்ச்சி இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்கள் இந்தியை ஏற்று கொண்ட போது ஏன் தமிழ் நாடு ஏற்க மறுக்கிறது என கூறுகிறார்கள் காரணம் எந்த மொழி துணை இல்லாமலும் தனித்து இயங்க கூடியது தமிழ் மொழி இதர தொகுதிகள் விரைவில் வெளியிடபடும் <br> </p>
