தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் வந்தால், ஊருக்குள் வெள்ளம் வரும், விவசாயம் பாதிக்கப்படும் என உப்பள தொழிலாளர்கள் புலம்புகின்றனர்.