Surprise Me!

எம்.பி ஜோதிமணியை தரக்குறைவாக பேசிய கரூர் பாஜக மாவட்ட தலைவர்: கொதித்தெழுந்த காங். மகளிர் அணி

2026-02-23 1 Dailymotion

பாஜக கரூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், மார்ச் 8 மிகப்பெரிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் மகளிர் அணி அறிவித்துள்ளது.

Buy Now on CodeCanyon