சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய அரசுப் பள்ளி - அதிகாரி அளித்த விளக்கம் என்ன?
2026-02-28 23 Dailymotion
சமீபத்தில், குடிநீர் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்கள் பள்ளியிலே தங்கி, சமைப்பது குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டதால், மாணவர்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டது.