நாங்குநேரி இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய நபர் யாராக இருந்தாலும், அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.