என்னுடைய அறிவிப்பை பார்த்துதான் முதலமைச்சர் மகளிர் உரிமைத்தொகையை உயர்த்தியுள்ளார்: எடப்பாடி பழனிசாமி
2026-03-08 1 Dailymotion
‘அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம்’ திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அத்திட்டம் திரும்பவும் அமல்படுத்தப்படும் என ஈபிஎஸ் வாக்குறுதி அளித்தார்.