அரசர்கள்தான் சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பார்கள், மூத்ததேவியும் அவர்களுக்கு நிகரானவர் என்பதை குறிக்கும் வகையில் சிம்மம் காட்டப்பட்டிருக்கின்றன.