ஈரானில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்க வேண்டும் - தூத்துக்குடி ஆட்சியரிடம் பெற்றோர் மனு
2026-03-16 0 Dailymotion
கப்பல் மாலுமியான தங்களது மகன் வழக்கமாக 9 மாதங்களில் பணி முடிந்து வீடு திரும்பும் நிலையில், தற்போது 10 மாதங்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.