Surprise Me!

சுடுகாட்டை மீட்டு தராவிட்டால் தேர்தலை புறக்கணிப்போம் - கரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு

2026-03-16 0 Dailymotion

சுடுகாடு ஆக்கிரமிப்பை அகற்றி தராவிட்டால் கருப்புக்கொடி கட்டி, தேர்தல் புறக்கணிப்பு செய்யப் போவதாக கீழ் பசுபதிபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்

Buy Now on CodeCanyon