பேரணாம்பட்டு: வனவிலங்கு வேட்டைக்காக வைத்திருந்த 43 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் - இருவர் கைது
2026-03-18 1 Dailymotion
வனப்பகுதியில் ஆயிரங்குளம் பகுதியை சேர்ந்த தனசேகர், ஜெயபால் ஆகிய இருவரையும் கைது செய்த வனத்துறையினர், அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும், 43 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர்.