இபிஎஸ் அரசை காப்பாற்றியதுதான் அரசியலில் செய்த மிகப்பெரிய தவறு - ஒபிஎஸ்
2026-03-20 1 Dailymotion
2019-ஆம் ஆண்டிலேயே எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் நிறுத்தப்பட்ட அம்மா லேப்டாப் திட்டத்தை, மீண்டும் செயல்படுத்தி 10 லட்சம் மாணவர்களுக்கு முதலமைச்சர் லேப்டாப் வழங்கியுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.