தொகுதிப் பங்கீடு குறித்து பேச அமித்ஷா, பியூஷ் கோயல் உள்ளிட்டோர் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னை வர வாய்ப்புள்ளதாக டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.