செம்மரக் கட்டைகள் கடத்தி சென்ற கார் விபத்துக்குள்ளானதில், 2 பேர் காயமடைந்து வனத்துறையிடம் சிக்கிய நிலையில், தப்பி ஓடிய 3 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர்.