எனக்கு கொடுத்த பதவியை நன்றியுடன் மீண்டும் ஜெயலலிதாவிற்கு கொடுத்து விட்டு வந்தவன் நான் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்