நீலகிரி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.59 கோடி ரொக்கம் மற்றும் நகை பறிமுதல்
2026-03-23 7 Dailymotion
சுற்றுலா பயணிகளிடம் இருந்து பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டால் இந்திய தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி உரிய விசாரணை நடத்தப்பட்டு 48 மணி நேரத்திற்குள் திரும்ப வழங்கப்படும் என நீலகிரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்