தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மின் கசிவு ஏற்பட்ட உடனே மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டதால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.