வரும் சட்டமன்றத் தேர்தலில், திமுக 135 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று, இந்தக் கூட்டணி தனது சொந்த பலத்தில் ஆட்சி அமைக்கும் என்று வைகோ தெரிவித்தார்.