தேர்தல் முடிவுக்கு பிறகு காங்கிரஸின் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன்- செல்வப்பெருந்தகை
2026-04-03 0 Dailymotion
நான் எந்த பதவிக் கேட்டாலும் ராகுல்காந்தி வழங்குவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.