தனது கண் முன்பே தன் கட்சிக்காரர்கள் பொதுமக்களை தாக்கிய போதிலும், தேன்மொழி அதனை கண்டுகொள்ளாமல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.