"புளியந்தோப்பு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, போதை கலாச்சாரம் அதிகரிச்சிருக்கு" - பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் குற்றச்சாட்டு
2026-04-13 5 Dailymotion
சென்னை திருவிக நகர் பகுதியில் சாலை வசதிகள் சரியாக இல்லை. சாலைகளில் நடக்கவே முடியவில்லை என்று பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் குற்றஞ்சாட்டினார்.