மக்கள் எப்போதும் என்னை சந்தித்து பிரச்சனைகள் குறித்து பேசுவார்கள். எனவே, இந்த தொகுதி மக்கள் என்னை வெற்றிப்பெற செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று அனகை முருகேசன் தெரிவித்தார்.