வாக்குச்சாவடியில் திமுக - அதிமுகவினர் இடையே மோதல்: வாணியம்பாடியில் 19 பேர் மீது வழக்கு பதிவு
2026-04-25 1 Dailymotion
நூருல்லாபேட்டை பகுதியில் தேர்தல் பணி செய்ய விடாமல் தடுத்ததாக வாணியம்பாடி நகர உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் பேரில், தவெக வேட்பாளர் சையத் புரஹானுத்தீன் உட்பட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.