திருட்டுத்தனமாக மீன் பிடித்ததை எச்சரித்ததால் ஆத்திரம்; அரிவாளால் வெட்ட முயன்ற நபர் கைது
2026-04-28 4 Dailymotion
பவானிசாகர் அணையில் திருட்டுத்தனமாக மீன் பிடித்து, விற்பனைக்காக கொண்டு சென்ற ரமேஷ் என்பவரை கையுங்களவுமாக பிடித்த கண்காணிப்பு குழுவினர், அவரிடம் இருந்த 33 கிலோ மீன்களையும் பறிமுதல் செய்தனர்.