பஹ்ரைனில் உயிரிழந்த தந்தையின் உடலை பார்க்க முடியாமல் தவித்த குடும்பம்; அண்ணாமலை செயலால் நெகிழ்ச்சி
2026-04-29 1 Dailymotion
தனது பாஸ்போர்ட்டை வைத்திருந்த நபர் எதிர்பாராத விதமாக உயிரிழந்ததால் கடந்த 26 ஆண்டுகளாக பஹ்ரைனில் கட்டிடத் தொழிலாளியாக இருந்து வந்த சுப்பு, தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தார்.