ஆ. ராசா இன்றைக்கு அல்ல என்றைக்குமே ஏதாவது ஒரு வார்த்தையை வீசி விட்டு, பின்னர் வருந்துவார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.