பட்டக்காரன்புதூர் கிராமத்தில் உள்ள சில வீடுகளில் குடிநீர் வசதி வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தனர்.