சோமாலியா நாட்டில் உணவுவின்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் தவிப்பதாகவும், தங்களை காப்பாற்ற உதவுமாறும் மீனவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.