தமிழகத்தில் தவெக அரசு குதிரை பேரம் நடத்தி வருவதாக கூறி அதிமுக, திமுக, பாரதிய ஜனதா கட்சியினர் ஆளுநரிடம் புகார் அளித்துள்ள நிலையில், தவெக எம்எல்ஏ திமுக தன்னிடம் பேரம் பேசியதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.