Surprise Me!

கொள்ளைக் கட்டணம் வசூலித்தால் ஆம்னி பஸ்கள் பறிமுதல்! - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

2026-07-17 568 Dailymotion

கோயம்புத்தூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வருவாய்த்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து மிகக் கடுமையான மற்றும் அதிரடியான கருத்துக்களை முன்வைத்தார். கோவையில் கட்டப்பட்டு வரும் செம்மொழிப் பூங்கா திட்டத்தில் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் மற்றும் டெண்டர் குளறுபடிகள் குறித்துப் பேசிய அவர், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என எச்சரித்தார். மேலும், தனியார் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து, கட்டணக் குறைப்பை முறைப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்றும், விதிமீறலில் ஈடுபடும் ரெஸ்டோ-பார்களுக்கு எதிராக எவ்விதப் பாரபட்சமுமின்றி சட்ட நடவடிக்கை பாயும் என்றும் ஆவேசமாகப் பேசிய அதிரடிக் காட்சிகள்!<br /><br />#sengottaiyanpressmeet #tvkministers #cmvijaynews #restobar #tamilnadu <br /><br />For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►https://tamil.asianetnews.com<br /><br />Subscribe: https://www.youtube.com/channel/UCruehWR8BCDIK6qbjPhqL6g<br />Website: https://tamil.asianetnews.com/<br />Facebook: https://www.facebook.com/AsianetNewsTamil?mibextid=ZbWKwL<br />Instagram: https://www.instagram.com/asianetnewstamil?igsh=MThzMzFsbXV2Y25vaQ==<br />X (Twitter): https://x.com/AsianetNewsTM<br />Whatsapp: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Buy Now on CodeCanyon