பாணும் ரோசா மலர்களும் <br />பாணும் ரோசா மலர்களும் <br />என நாம் பாடுவதை மக்கள் கேட்கின்றனர் <br /><br />நாம் ஊர்வலமாகப் போகையில் <br />ஆண்களிற்காகவும் போராடுகிறோம். <br />அவர்கள் பெண்களின் குழந்தைகள், அவர்களிற்கு நாம் மீண்டும் தாயாகிறோம் <br />எமது வாழ்வு பிறப்பிலிருந்து இறப்புவரை வியர்வையாதல் ஆகாது <br />எமது உடல்கள் போலவே இதயமும் பட்டினியால் தவிக்கின்றன <br />எமக்கு பாணைப் போலவே ரோசா மலர்களையும் தாருங்கள்" <br /><br />தமிழில்: உமா (ஜேர்மனி)