ஏ... ஏழக் குருவியே நீ ஏங்கியழக் கூடாது <br />கத்துங் குருவியே நீ கதறியழக் கூடாது <br />வலையென்ன பெருங் கனமா <br />அதை அறுக்க வழிகளும் இருக்குதம்மா <br /><br />சின்னக் குருவியே நீ <br />சிணுங்கியழக் கூடாது <br />நொய்க் குருவியே நீ <br />நொந்து அழக் கூடாது <br />அலகெனும் அரிவாளால் -இந்த <br />வலையினை அறுத்தெறிவோம் <br /><br />-தவமாய்த் தவமிருந்து படத்தில் வெளிவராமல் வெட்டியொதுக்கப்பட்ட பாடல்- <br /><br />(நன்றி: கீரா -இயக்குனர்)
