என்னை மறவா இயேசு நாதா<br />உந்தன் தாயவள் என்னை நடத்தும்.<br /><br />1.வல்ல ஜீவ வாக்குத்தத்தங்கள்<br />வரைந்தெனக்காய் ஈந்ததாலே ஸ்தோத்திரம்!<br />ஆபத்திலே அரும் துணையே<br />பாதைக்கு நல்லதீபமிதே --- என்னை<br /><br />2.பயப்படாதே வலக்கரத்தாலே<br />பாதுகாப்பேன் என்றதாலே , ஸ்தோத்திரம்!<br />பாசம் என்மேல் நீர் வைத்ததினால்<br />பறிக்க இயலாதெவரு மென்னை --- என்னை<br /><br />3.தாய் தன் சேயை மறந்துவிட்டாலும்<br />மறவேன் உன்னை என்றதாலே ஸ்தோத்திரம்!<br />வரைந்தீரன்றோ உம் உள்ளங்கையில்<br />உன்னதா எந்தன் புகலிடமே --- என்னை