கலை எடுக்கும் கண்ணனம்மா கர்த்தரை நீ என்னமா <br />இடிப்பான நன்மை வரும் நிச்சயமா - உன்னக்கு <br />தாமரபரணி ஓரம் அந்தி சாயும் நேரம் <br />அல்லலுயேயா பாட்டு சத்தம் கேட்டுக்கும் <br />அதை கேட்ட சனம் கனத்து மேல கையவைகும் <br /><br />பெத்தவைங்க ஒதிகினாலும் மத்தவங்க வெறுத்தாலும் <br />கட்டினவன் கைவிட்டாலும் நல்லவங்க மாறினாலும் <br />உன் மனச அறிஞ்சா இயேசு ராஜா வருவாரு <br />உன் குறை திர்த்து கண்ணீரை துடைப்பாரு......<br /><br />சதி சனம் மறந்தாலும் நதியைத்து போனாலும் <br />திசை மாறி அலைஞ்சளும் இருந்தது எல்லாம் இழந்தாலும் <br />உன் மனச அறிஞ்சா இயேசு ராஜா வருவாரு <br />உன் குறை திர்த்து கண்ணீரை துடைப்பாரு.....