நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே <br />நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே <br />நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே <br />நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே <br /><br />நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே <br />நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே <br />நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே <br />நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே <br /><br />புதியதல்லவே தீண்டாமை என்பது <br />புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது <br />புதியதல்லவே தீண்டாமை என்பது <br />புதுமை அல்லவே அதை நீயும் சொன்னது <br />சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது <br />சொன்ன வார்த்தையும் இரவல் தான் அது <br />திரு நீலகண்டரின் மனைவி சொன்னது <br />திரு நீலகண்டரின் மனைவி சொன்னது <br /><br />நிலவை பார்த்து வானம் சொன்னது என்னை தொடாதே <br />நிழலை பார்த்து பூமி சொன்னது என்னை தொடாதே <br />நதியை பார்த்து நாணல் சொன்னது என்னை தொடாதே <br />நாளை பார்த்து இரவு சொன்னது என்னை தொடாதே <br /><br />தாளத்தை ராகம் தொடாத போதிலே <br />கீதத்தை நெஞ்சம் தொடாமல் போகுமே <br />தந்தை தன்னையே தாய் தொடாவிடில் <br />நானும் இல்லையே நீயும் இல்லையே <br />நானும் இல்லையே நீயும் இல்லையே
