நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே<br /><br />நடக்க சொல்லி தாரும் இயேசுவே இயேசுவே(2)<br />தனித்து செல்ல முடியவில்லை தவித்து நிற்கும் பாவி நான்(2)<br /><br /> இருள் நிறைந்த உலகமிது<br />துன்பம் என்னை நெருக்குதே(2)<br />அருள் ததும்பும் வழியாகி அன்பு தந்த தெய்வமே(2)<br /><br /> அடம்பிடித்து விலகிடுவேன்<br />கருணையோடு மன்னியும்(2)<br />கரம்பிடித்து உம்முடனே அழைத்து செல்லும் இயேசுவே..(2)