ஆராதனை நாயகன் நீரே<br />ஆராதனை வேந்தனும் நீரே<br />ஆயுள் முடியும் வரை<br />உம்மை தொழுதிடுவேன்<br /><br />1. ஆயிரம் பேர்களில் சிறந்தோர்<br />ஆண்டவர் இயேசுவிலே<br />விடிவெள்ளியே என்தன் பிரியம் நீரே<br />என்றென்றும் தொழுதிடுவேன் --- ஆராதனை<br /><br />2. மாந்தர்கள் போற்றிடும் தெய்வம்<br />மகிமையின் தேவன் நீரே<br />முழங்கால் யாவுமே முடங்கிடுமே<br />மகிழ்வுடன் துதித்திடவே --- ஆராதனை<br /><br />3. முடிவில்லா ராஜ்ஜியம் அருள<br />திரும்பவும் வருவேன் என்றீர்<br />ஆயத்தமாய் நாம் சேர்ந்திடவே<br />அனுதினம் வணங்கிடுவேன் -- ஆராதனை