காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்: <br /><br />Written By: admin <br />| <br /><br />பெப்ரவரி 23, 2013 <br />| <br /><br />Posted In: <br /><br /> பொதுச் செய்திகள் <br /><br />காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம்: <br /><br />காவல்துறையை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் 2 சனிக்கிழமை மீமிசலில் நடைபெற்றது. இதில் மாநில பேச்சாளர் தாவூது கைசர் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் கடற்கரை சாலையை மூழ்கடிக்க செய்தனர். அல்ஹம்துலில்லாஹ்